Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

இரு நாட்டு மீனவர்களிடையே சந்திப்பு - யாழ்ப்பாணத்தை வந்தடைந்த தமிழக மீனவர்கள்

இலங்கை இந்திய மீனவர்களிடையிலான பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காணும் நோக்குடன் நாளைய தினம் புதன்கிழமை காலை  வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன...

போதைப்பொருளுடன் நாட்டுக்கு வந்த இந்திய தம்பதி!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,400 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் ...

இலங்கை வரும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல் இரு வாரங்களுக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள...

காங்கேசன்துறை நோக்கி வந்த கப்பல் கடலில் தத்தளிப்பு

நாகையிலிருந்து இலங்கைக்கு சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.  இதன்போது ...

இலங்கை பெண்ணின் தாலியை பறித்த சென்னை அதிகாரிகள் - நீதிமன்ற உத்தரவுக்கமைய திருப்பி கொடுத்தனர்.

இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை ம...

பாக்கு நீரிணையில் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும் - அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலுக்கு செல்லட்டும் 

பாக்கு நீரிணையில் இருநாடுகளினதும் இழுவைப் படகுகளின் பாவனை முற்றாகத் தடைப்படுத்தப்பட வேண்டும். அவை வங்காளவிரிகுடாவில் அல்லது செங்கடலில் தாராள...

அத்துமீறல்களை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய, தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசாங்கம் என்பன ...

மன்னாரில் இருந்து படகில் அகதிகளாக தமிழகம் சென்ற நால்வர் மீட்பு

தலைமன்னாரில் இருந்துஅகதிகளாக நால்வர் புறப்பட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதிக்கு செ...

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை 22ஆம் திகதி ஆரம்பம்?

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் நி...

116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு அமெரிக்க இராணுவ விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு த...

“ஜனநாயகன்”

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினமான இன்றைய தினம் வெளியாகியுள்ளது. த...

இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பன் இந்தியாவே ...

  “இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் இந்தியா நிரூபித்துள்ளது” என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்...

காதலனுக்கு விஷம் கொடுத்து படுகொலை செய்த காதலிக்கு மரண தண்டனை

காதலனை விஷம் கொடுத்து படுகொலை செய்த சம்பவத்தில் காதலியை குற்றவாளியாக கேரளா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.  கன்னியாகுமரிய...

சைஃப்அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல்

பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்ட...

அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூரில் தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள...

மன்மோகன் சிங் காலமானர்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தனது 92ஆவது வயதில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலம...

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் - 03 இலட்ச ரூபாய் பொருட்கள் கொள்ளை

தமிழக கடற்தொழிலாளர்கள் மீது கடற்கொள்ளையர்கள் கடலில் வைத்து, தாக்குதலை நடாத்தி , 03 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள...

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்...

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக செயற்பட மாட்டோம்

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்...

ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் புத...