Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கரடியனாறு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலில் கைதி உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்   தடுப்புக்காவலிலிருந்த கைதியொருவர்  உயிரிழந்துள்ளார். கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச...

தமிழக கடற்தொழிலாளர் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களால் மீட்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த தமிழக கடற்தொழிலாளரை , நெடுந்தீவு கடற்தொழிலாளர்கள் மீட்டு ...

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டே ...

மாகாண சபையை அடுத்த ஆண்டே நடத்த கூடிய சாதகம் காணப்படுவதாக , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்...

புலிகளின் தலைவர் தொடர்பில் எனக்கு தெரியாது !

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலம் தொடர்பில் சரத் பொன்சேகா கூறிய தகவல்களுக்கு நாம் பதில் கூட முடியாது என  மக்கள் விடுதலை முன்னணியின் ப...

ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - கடற்தொழில் அமைச்சர் அறைகூவல்

“முழு நாடும் ஒன்றாக” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளனமும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிராக...

தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையிலே அரசியல் செய்யும் அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள் - யாழில். டில்வின் தெரிவிப்பு

தேசிய மக்கள் சக்தி, இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால், அனைத்து மக்களுக்கும் சமத்துவமான உரிமைகளையும், நீதியையும் பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக...

சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வல்வெட்டுத்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தேசிய மக்கள் சக்தியின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளனர...