Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் முன்னெடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகளில் துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகள் கண்டுகொள்ளப்படவில்லையாம்

வடக்கில் முன்னெடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைகளில்  துறைசார்ந்தவர்கள் மற்றும் அதிகாரிகளின்  ஆலோசனைகள் கண்டுகொள்ளப்படாமல் விடயங்கள் முன்னெடுக்...

வடக்கில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடமாடும் மருத்துவ சேவைகள்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்க...

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்...

பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரைப் பற்றியும் கதைக்கும் அருகதை கிடையாது.

க.(க்)கா. பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரையும் விமர்சிக்கும் அருகதை கிடையாது எனவும், இந்த நாட்டில் இடம்பெற்ற இனவழிப்பின் பிதாமகர்களே அவர்...

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக...

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பா...

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன...