இலங்கைக்கு அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்திய அணியின் சகலதுறை வீரர் குர்னால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
No comments