ரிக்ரொக் தளத்தில் மாணவிகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய மாணவன் - ஊர்காவற்துறை பொலிஸாரின் அசமந்தம் ; 20 நாட்களின் பின்னரே கைது
பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கே...





