Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு - 2 பொலிஸார் கைது

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...

ரஷ்ய இராணுவத்திற்கு அனுப்பி வைத்தாக மோசடி - இருவர் கைது

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற அனுப்புவதாக கூறி மக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது....

அண்மைக்கால மரணங்களுக்கு மாரடைப்பே பிரதான காரணம்

சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆ...

வீடொன்றில் இருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இசுரு உயன பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்க...

படுக்கையில் எரிந்த நிலையில் கணவனின் சடலம் - மனைவி மற்றும் மகன் கைது

உடவலவ - கொழும்பகே பகுதியில்  உள்ள வீடொன்றின் படுக்கையில் எரிகாயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடவலவ பகுதியை சேர்ந்த 48 வயது...

கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்...

சிறைச்சாலைக்கு எடுத்து வந்த பற்பசைக்குள் போதைப்பொருள் - ஒருவர் கைது

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதை அடுத்து , அதனை கொண்டு வந்தவரை சிறைச...

கோட்டாவின் வாகனம் பியூமியிடம் - விசாரணை நடத்த கோரி முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான  ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பய...

3 நாட்களில் 47 லட்சத்துக்கும் மேல் வருமானம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையானது புத்தாண்டின் மூன்று நாட்களில்  47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் உதவிப் பணி...

புத்தாண்டு பாடலை திரிவுபடுத்தி பாடிய குற்றத்தில் ஒருவர் கைது

சித்திரை புத்தாண்டு குறித்து சிங்கள மொழியில் பாடப்பட்ட பிரபல பாடல் ஒன்றை திரிபுபடுத்தி பாடிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரபல ப...

இடியப்ப கொத்தை 1900 ரூபாய்க்கு விற்க முற்பட்டவர் கைது

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு புதுத்த...

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஐ...

சுற்றுலா விசாவிற்கான கட்டணம் அதிகரிப்பு

புதிய வீசா முறைமை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வுத்  திணைக்களம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ஒருவருட நுழைவு சு...

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 7 பேர் கைது!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி...

பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும (வயது 64) மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இரண்டு மின்சுற்றுகள...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய கணவன் மனைவியும் , அவர்களை காப்பற்ற சென்றவரும் உயிரிழப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தனது மனைவியை காப்பாற்ற சென்ற கணவனும் , கணவன் - மனைவியை காப்பாற்ற சென்ற பிரதேச வாசியுமாக மூவரும் நீரில் ...

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் ...

தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாதத்திற்கு துணை போகிறார்கள்

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத...

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X கணக்கில் ஒரு குறிப்பொன்றைய...

நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

மதுராகொட அந்தபொல பிரதேசத்தில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையில் தயாரிக்கப்...