Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இந்த சட்டமூலம் நி...

ஆடை விவகாரம் - கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

2019 ஆம் ஆண்டு "தர்ம சக்கரம்" பொறித்த ஆடையை அணிந்ததற்காக பெண் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்ததன் மூலம் ஹசலக பொலிஸ் நி...

களுத்துறையில் துப்பாக்கி சூடு - இளைஞன் உயிரிழப்பு

களுத்துறை – கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் உயிரிழந...

கடந்த 06 மாதங்களில் லஞ்சம் பெற்ற 34 பேரும் லஞ்சம் வழங்கிய 06 பேரும் கைது

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திக...

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 122,913 பேர் கைது

2025 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக ஒரு இலட்சத்து 22ஆயி...

பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் ந...

மீண்டும் மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள...

பொய் முறைப்பாடு கொடுத்த குற்றத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கைது..!

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கெஹெல் பத்தர பத்மே என...

பிரதேச சபை உறுப்பினர் , அவரது மனைவி மற்றும் பிள்ளை சடலமாக மீட்பு

யடிநுவர பிரதேச சபை உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலங்களாக மீட்கப்பட்ட...

முன்னாள் கடற்படை தளபதி கைது

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற )  நிஷாந்த உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கட...

முன்னாள் அமைச்சர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூட தொகுதியில் இருந்து 06 தொலைபேசிகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோத...

பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்திய பெண் கைது

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.  கொட்டாஞ்...

பொலிஸ் விசேட அதிரடி படையின் துப்பாக்கி சூட்டில் நபரொருவர் உயிரிழப்பு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்றைய தினம் வெள்ளிக்...

20 காட்டு யானைகளுக்கு சிகிச்சை

நாடு முழுவதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்க...

நாரஹேன்பிட்டியில் தீ - ஒருவர் உயிரிழப்பு

நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள  வீடொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தீ பரவல் ஏற்பட்...

தேசபந்து தென்னகோன் குற்றவாளி

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று விசாரணைக் குழு ஒருமனதாக முடிவு செய்து, அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க ப...

கேகாலையில் பேருந்து விபத்து : 21 பேர் காயம்

கேகாலை, கலிகமுவ பகுதியில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் இன்றைய தினம் திங்கட்கிழமை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளா...

சிறு பராயத்தினரை சமூக தொடர்பு மற்றும் விளையாட்டில் அதிகம் ஈடுபடுத்த வேண்டும்

ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களை கைப்பேசிகளை கையாளுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திர...

போலி கடவுச்சீட்டு வைத்திருந்த ஈரானிய பிரஜை கைது

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க முயன்ற ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க ...

கண்டியில் விபத்து - மூவர் உயிரிழப்பு

கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதி  ஹபரகெட்டிய பகுதியில் பயணித்த...