Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

கொதிகலன் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.  யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில்...

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 7.4 கோடி ரூபா மோசடி

ருமேனியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, 7.4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த மஹரகமையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பொலிதீன் பைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது

கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்...

எரிபொருள் விலைகளில் திருத்தம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய,  எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது....

கெஹெல்பத்தர பத்மே வழக்கு - 05 நடிகைகளிடம் விசாரணை

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச் சென்று தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேக...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு நீதிமன்று பிணை வழங்கியுள்ள...

பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதவான் பணியிடைநீக்கம்

வெல்லவாய நீதவான்  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் மா அதிபரின் முறைப்பாட்டை அடுத்து நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இந்த பணி இடைநிறு...

மீண்டும் எகிறிய தங்கம்

நாட்டில்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  24 கரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக  இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத...

ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

பொக்காவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேவெல பிரதேசத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமைஇரவு மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மின்...

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக செயற்திட்டம் ஆரம்பம்

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக...

நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது - கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும்

சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயம...

மாறுவேடத்தில் காணி மோசடி - மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!

போலி ஆவணங்களைத் தயாரித்து சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.  15...

இந்தியாவுக்கான விசா இனிவரும் காலங்களில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் வழங்கப்படும்

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான ...

இலங்கை - ரஷ்ய இராணுவத்தின் கூட்டு பயிற்சியில் கைக்குண்டு வெடிப்பு - மூன்று இலங்கை இராணுவத்தினர் காயம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

ரணிலின் வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிம...

தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  தமது கடமைகளை பொறுப்பேற்று...

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றம் சென்ற பெண் - கைதாகி விளக்கமறியலில்

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் விளையாட்டு துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நில...

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ள...

5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைகளில்

தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார...

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமை

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2இலட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆ...