Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

துப்பாக்கியுடன் இளைஞன் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, தொடர் இலக்கம் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மத்திய குற...

தங்கத்தின் விலைகள் சரிவு

உலக சந்தையில் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  இன்றைய நிலவரப்படி ஒரு அவு...

கைபேசி பயன்பாடு - தந்தை தாக்கியதில் மகள் உயிரிழப்பு

காலி - உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தில் தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொலை செய்துள்ளார். தொல...

ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.  அதற்கமைய, 24 கரட் தங்கப் ...

22 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் இன்றை...

பெப்ரவரி மாதம் 'விவசாய காப்புறுதி மாதமாக' பிரகடனம்!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுத...

பெண் படுகொலை - படுகொலை செய்தவர் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வைத்தியசாலையில்

பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த நபர் , தனது கழுத்தினை வெட்டி உயிர் மாய்க்க முயன்ற நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அ...

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.  இது தொட...

நிப்பா வைரஸ் - இலங்கை கவனம்

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜே...

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அநுராதபுரம் - இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் ச...

மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட...

தங்கத்தின் விலை 4 இலட்சத்தைத் தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.  இன்று (28) உலக தங்க வி...

தெற்கில் தொடரும் துப்பாக்கி சூடு - நேற்றும் இளைஞன் உயிரிழப்பு

காலியின் அம்பலாங்கொடை, சுனாமிவத்த பிரதேசத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளா...

யுவதியொருவர் அடித்துக்கொலை - தீவிர விசாரணையில் பொலிஸார்

அங்குலானை பிரதேசத்தில் 24 வயதுடைய  பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்  இந்த சம்பவம் சயுரபுர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்த...

மாணவர்களை இலக்கு வைக்கும் போதைக்கும்பல் - 11 பேர் கைது

பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார...

போதைப்பொருளுடன் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த ப...

ஆசனப்பட்டி இன்று முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு த...

சுகாதார சேவையில் 213 பேர் புதிதாக இணைப்பு

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 213 பேருக்கு நாளைய தினம் செவ்வாய்க்கிழமை  நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.  இப்பதவிக்கு ஆட்சேர...

கார் - ஓட்டோ விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

அனுராதபுரம், தம்புத்தேகமை பிரதேசத்தில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற கோர விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ள...

போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை!

பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் அவரின் தந்தையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அட...