Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு

சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இல...

கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து - நால்வர் உயிரிழப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்குச்  சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர...

வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க ந...

இணையவழி மோசடி - சீன நாட்டவர்கள் உள்ளிட்ட 134 பேர் அனுராதபுரத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ...

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் எவ்வளவு தூரம் விரிவடையும் என்பதைப் பொறுத்தே எதிர்கால தீர்மானங்கள் அமையும்

மார்ச் மாதத்திற்குத் தேவையான 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் ம...

80 லீட்டர் பெட்ரோல் கடத்தியவர் கைது

பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சந்தேக நபரிடமி...

ஒரு அடையாள அட்டைக்கு ஒரு QR

ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் QR முறைமையூடாக ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்து...

குற்றவாளியாக காணப்பட்ட பெண் சட்டத்தரணி - சட்டத்தரணி பதவி நீக்கி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை...

புதன்கிழமைகளில் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் ஒ...

கியூ.ஆர் குறியீடுகளில் மோசடி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோக முறையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொல...

17,000 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்

இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோல...

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதா...

தெற்கு கடலில் 123 கிலோ ஹெரோயினுடன் சிக்கிய படகு - ஐவர் கைது

பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பலநாள் மீன்பிடி படகை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதி...

QR முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் போதுமானதல்ல

QR முறையின் கீழ் வழங்கப்பட முன்மொழியப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு எவ்வகையிலும் போதுமானதல்ல என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது...

பொருட்களின் விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாது

உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் அதிகரிப...

இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரண...

பேச்சுவார்த்தைக்கு இலங்கை அவசர அழைப்பு

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.  அந்தப் ப...

தகவல்களைப் பகிரும் முன் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கவும்

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பக...

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய...

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - வரிசையில் நிற்க வேண்டாம்

எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை என இலங்கை ப...