Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நுவரெலியாவிற்கு காதலனுடன் சென்ற பெண் மருத்துவர் கண்டியில் சடலமாக மீட்பு - காதலன் தலைமறைவு

நுவரெலியா நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி – தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலிருந்து  காரொன்றில் நேற்று மாலை சடலம...

கோட்டாபய தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் வதந்தி ?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வதந்திய...

யோஷித ராஜபக்ஷ கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் வி...

கைது செய்வதை தடுக்க கோரி நீதிமன்றம் சென்றுள்ள கோட்டாபய

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் ...

சுரேஷ் சாலே விற்காக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முன்னாள் எம்.பி க்கள்

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடி...

நேற்று 563 பேர் கைது

நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்...

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்...

அத்துமீறி தோட்டத்திற்குள் நுழைந்தவரை சுட்டுக்கொன்ற காவலாளிகள்

வனாதவில்லுவ, பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் , சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்   இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதில்...

ஈஸ்டர் தாக்குதல் - சிறு குழுவின் கூச்சலுக்கு அஞ்சி விசாரணையை கைவிடமாட்டோம்

"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் - நீதி அமைச்சர் ஹர்ஷன

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில...

வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' திட்டம் விரைவில்

இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான 'புள்ளி குறைப்பு முறைமை' எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோட...

ஊழல் குற்றச்சாட்டு - முன்னாள் பிரதி அமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு,ஒவ்வொரு கு...

சொல்லிசைப் பாடகர் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்!

அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாகக் கூறி கிளிநொச்சிப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன் விவகாரம் குறித்...

இராணுவ அதிகாரியை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் - ஆயுதங்களுடன் கைதான சந்தேகநபர்

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்...

மாகாண சபை தேர்தல் நடந்தால் வடக்கு தவிர ஏனைய இடங்களில் பெரமுன தனித்து ஆட்சியமைக்குமாம்

நாட்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் என மு...

முதியோர் இல்ல தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் - காரணம் வெளியானது

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தி...

ஈஸ்டர் தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு பயண தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு ...

தன்சல் வரிசையில் நின்றவர்களை மோதிய கார் - 6 பேர் உயிரிழப்பு ; 7 பேர் படுகாயம்

கொழும்பின்  புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு  வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில்  6 பேர் உயிர...

மரணதண்டனை விதிக்கப்பட்டதும் தனது உயிர்மாய்க்க முயன்றவர் ஆபத்தான நிலையில்

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து குறித்த நபர் தனது உயிரை மாய்க்க மு...

பால்ராஜை பிரிகேடியராக அங்கீகரித்துள்ளாரா ஜனாதிபதி ?

இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னா...