Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொ...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - சாட்சியம் வெளியே வந்தால் , தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில்...

ருஹுணு கதிர்காம மகா தேவாலய எசல பெரஹரா

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீத...

துப்பாக்கி சூட்டுக்காயத்தால் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக...

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு புறாக்களை கடத்திய சகோதரர்களுக்கு 5 இலட்சம் தண்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற  இரு சகோதரர்களுக்க...

‘பிக்மி’ ஓட்டுநர் படுகொலை செய்த தந்தையும் மகனும் - மகன் இராணுவத்தில் பணியாற்றியவர்

நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் பிக் மீ சாரதியை படுகொலை செய்து அவரது நகைகள...

டெங்கு பரிசோதனையின் போது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி - பெண் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப...

அரசியல் கைதிகள் என எவரும் நீதிமன்றத்தால் சிறைப்படுத்தப்படவில்லை

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசிய...

வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு - ஒருவர் படுகாயம்

கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவ...

மயானத்தில் நின்றவர் மீது துப்பாக்கி சூடு

தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் நின்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரு...

யாழ். கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது

லங்கா பிறீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது அத்தியாயம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக ஆ...

கொழும்பில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா...

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிரிழப்பு

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார வை...

சிறைக்குள் போதைப்பொருள் பொதியை வீசிவிட்டு சென்ற இருவர் தொடர்பில் தீவிர விசாரணை

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை வீச முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்வதற்காக காலி தலைமையக பொ...

பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியை பறித்து சுட்டவர் கைது

கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படு...

நாளில் இருமுறை போதைப்பொருள் பயன்படுத்த ஒருவருக்கு 8,000 ரூபாய் செலவு

தற்போதைய காலகட்டத்தில் போதைப்பொருள் பாவனை ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், நண்பர்களைவிட இணையம் மற்று...

வாகனங்களை விற்பனை செய்த பின் அவற்றை கொள்ளையடிக்கும் கும்பல் - ஒருவர் கைது

முகநூல் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்த பின்னர், குறித்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடி சம்பவம் தொடர்பில்  ஒரு...

நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்திலிருந்து 271 வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், சிறைச்சாலை வளாகத்திலிருந்து 271 வெற்றுத் தோட்டாக்கள...

தாய் தந்தையர்களை கொலை செய்த குற்றத்தில் மகன் கைது

குடும்ப தகராறில் தாய் தந்தையர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இரத்தினபுரி பகுதியில் 58 வயதுடைய நபரும் 54 வய...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண...