Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க புதிய திட்டம்

நாட்டின் எரிபொருள் சேமிப்பு திறனை அதிகரிக்க ஆறு புதிய எரிபொருள் தொட்டிகளை நிறுவும் பணிகளைத் தொடங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தீர...

இலங்கையில் 4 வகை மீன்களுக்கு தடை விதிப்பு

மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளி...

தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து - பெண் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற வேன், லொறி ஒன்றுடன் மோதியதில் 35 வயதான யுவதி ஒருவர் உயிர...

தலை,கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

மாரவில கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிலையில் முண்டம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.  நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்...

இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பிய...

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

மஹிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரி...

மியான்மர் சைபர் குற்ற முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு இந்த சைபர் முகாம...

வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  தேசிய மக்கள் சக்தி ...

21 மாதங்களில் 27 கோடி ரூபா சொத்து ஈட்டிய கெஹெலியவின் மகன்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (12) கொழும்பு மே...

அதிக வெப்பநிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் 12 மாவட்டங்களுக்கு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விட...

மஹிந்தவை தொடர்ந்து ரணிலை சந்தித்த சீன தூதுவர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங் ஹாங்கிற்கும் இடையில் கொழும்பு புளவர் வீதியில் அமைந்துள்ள அரச...

அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிமன்றத்த...

நாமலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபைக்கு சரியான நேரத்தில் செல...

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை வழங்கிய இராணுவ அதிகாரி கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் மேல்மாகாண வடக்கு...

கொழும்பில் இருந்து வெளியேறிய மஹிந்தவிற்கு ஹம்பாந்தோட்டையில் அமோக வரவேற்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை வௌியேறியுள்ளார்.  ஜன...

நீண்ட தூர பேருந்துகளுக்கு, புதிய விதிமுறை!

நீண்ட தூர பயணங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு விரைவில் புதிய விதிமுறை அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அ...

எகிறியது தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.  கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) த...

ஊழல் நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பீர்களா..? கடற்தொழில் அமைச்சருக்கு அருச்சுனா சாவல்

மீன்பிடித் துறை அமைச்சராக சந்திரசேகர் வந்தபின் கரைவலை மற்றும் சுருக்குவலை போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? எனவு...

காணி மோசடி - நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் வீரவன்ஷ பெரேரா ஆகியோர் கைது செய்ய...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் எதிர்க்கட்சி ஒருபோதும் சபாநாயகரை தோற்கடிக்க முடியாது

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பார...