Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானா...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்க...

பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்...

தொலைபேசிக் கோபுர கேபிள் திருட்டு: ஒருவர் கைது!

ரம்புக்கனை, பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்...

இலங்கையை கட்டியெழுப்ப ஐரோப்பிய ஒன்றியமும் நிதியுதவி

இலங்கைக்கு அவசர அனர்த்த மனிதாபிமான நிவாரண உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை அறிவித்துள்ளது.  இந்த நிதி மிகவும் பாதிக்கப்படக்கூட...

பாலத்தின் மீதோ அல்லது சாலையின் மீதோ ஹெலியை தரையிறக்க முடியவில்லை.

வென்னப்புவ, லுணுவில பகுதியில் கிங் ஓயா ஆற்றில் விழுந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தத...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  அதற்கமைய, மேல், வடக்க...

250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா

நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ர...

மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் உயிரிழப்பு

மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்கான கணவன் உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய...

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்

திட்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்த...

பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து...

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம்

அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம்...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை  இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உய...

ரயில் பருவச்சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்த அனுமதி

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளத...

மரிக்கார் மொஹம்மட் புதிய பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் ச...

04 மாவட்டங்களுக்கு தொடர்ந்து மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம...

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிவனொளிபாத மலை - வருடாந்திர யாத்திரை இன்று ஆரம்பம்

சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த யாத்திரையானது, எதிர்வரும் சித்திரை மாதம் வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்....

இ.போ.ச வின் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து!

இயற்கை அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும்  இலங்கை   போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட...

மாணவர்களுக்கு வட்டி அற்ற கடன் திட்டம்

வட்டி அற்ற மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்ட விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.  2022, 2023 அல்...

நபரொருவரை படுகொலை செய்ய தயாராகவிருந்த கருணா குழுவை சேர்ந்தவர் துப்பாக்கியுடன் கைது

நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு தயாராக இருந்த கருணா குழுவை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ...