Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதவி விலகிய குருநாகல் மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பி.டப...

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நாமல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்...

போதைப்பொருள் வைத்திருந்த நபரிடம் 2இலட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

200,000 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பேலியகொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல்...

காணி பிரச்சனையில் மகளை அடித்து கொலை செய்த தந்தை

களுத்துறை வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக, தனது 35 வயதுடைய மகளை இரும்பு பொல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்...

திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த கைதி - சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில...

பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்றவர் மீது துப்பாக்கி சூடு

கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற போது துப்பாக்கிச்...

பெட்ரோல் விலை 410 ரூபாயாக உயர்வு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.  திருத்தப்பட்ட புதிய விலைகளின் விபரங்கள் பின்வருமாறு:  லங்கா ஓட்...

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை, போவல பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் சார்ஜ...

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய 22 பிக்குகள் 110 கிலோ போதைப்பொருளுடன் கைது

நாட்டுக்கு 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து க...

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்...

பெருமளவான வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கால...

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை...

வாகன பதிவு இலக்கத் தகடுகளை மே மாத இறுதியில் வழங்க நடவடிக்கை

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் தி...

நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றம் - முன்னாள் எம்.பி கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொல...

சர்வதேச சமாதான நடைபயணம் - இலங்கையை வந்தடைந்த பௌத்த பிக்குகள்

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.  இந்த சமாதான நடைபயணத்த...

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாரிய திட்டங்கள் தம்மிடம் உள்ளதாம்

“மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதிய...

கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளி...

நாட்டை வந்தடைந்தார் இந்தியத் துணை ஜனாதிபதி - பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் இர...

கொழும்பில் வீட்டிற்கு தீ வைத்த வன்முறை கும்பல் - தாயும் மகளும் உயிரிழப்பு : தந்தையும் மற்றுமொரு ஆணும் படுகாயம்

கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில்  தந்தையும் , வீட்டின் உரி...