Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label Trending. Show all posts
Showing posts with label Trending. Show all posts

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ...

கொழும்பில் இருந்து வெளியேறிய மஹிந்தவிற்கு ஹம்பாந்தோட்டையில் அமோக வரவேற்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை வௌியேறியுள்ளார்.  ஜன...

நேபாளத்தில் போராட்டக்கார்கள் மீது துப்பாக்கி சூடு - 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்...

1500 சதுர அடிக்குள் 231 என்புக்கூடுகள் மீட்பு

  செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள...

எல்ல வளைவில் ''Brake இல்லை'' என Driver கூறினார் - விபத்தில் உயிர் பிழைத்த இளைஞன் தெரிவிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24வது கிலோம...

எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 10 பேர் உயிரிழப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்...

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துட...

மண்டைதீவு செல்லும் ஜனாதிபதி - கிணறுகளுக்குள் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா ?

- மயூரப்பிரியன் -  யாழ்ப்பாணம் மண்டைதீவு , யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பயணிக்கும் போது, தீவகங்களின் நுழைவாயிலாக உள்ளது. யாழ்,நகர் ம...

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குப் பின்னர் மீண்டும் புத்தாக்கம் பெற்றிருக்கும் வட்டுக்கோட்டைத் துணவி சிவன் ஆலயம்

வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவர், யாழ்ப்பாண மரபுரிமை மையம் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்ற...

செம்மணியில் இரண்டாவது தடவையாகவும் கட்டியணைத்தவாறு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  ஒரு பெரிய எலும்பு கூட்டின்...

யாழில். சங்கு + வீடு + சைக்கிள் என்பன திடீரென ஒன்றிணைவு

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்...

ரணில் விளக்கமறியலில் - இலங்கை வரலாற்றில் முதல் சம்பவம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப...

யாழில். பாரிய ஆயுத கிடங்கு - நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள்

யாழில் வீடொன்றின் வளவில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூ...