Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label Trending. Show all posts
Showing posts with label Trending. Show all posts

நல்லூரான் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வா...

நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பி...

நல்லூரான் கொடிச்சீலைக்கு காளாஞ்சி வழங்கல்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையி...

காண்பிய விரிப்பு கண்ட 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' இ...

ருஹுணு கதிர்காம மகா தேவாலய எசல பெரஹரா

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீத...

கழிவுகளால் நிரம்பும் கீரிமலை - புனித தன்மையை கெடுக்கும் செயலா ?

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும...

நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் அமைச்சர்கள் ..

மயூரப்பிரியன். இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் , சப்த தீவுகள் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க ஏழு தீவுகள் காணப்படுகின்றன  ஊர்காவற்...

ஒரு வைத்தியசாலையின் பெயர் பலகையை மாற்றுவதால் , வைத்தியசாலை அபிவிருத்தியடையுமா ?

(மயூரப்பிரியன்) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்...

புங்குடுதீவு மாணவி கொலை - 09 வருடங்களின் பின் குற்றமற்றவர்கள் என விடுதலையான இருவர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ...

யாழ்.பல்கலை முகாமைத்துவ பீடத்திற்குள் முகத்தை மூடியவாறு மதில் ஏறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டை உடைத்தனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற...

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு - நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

- மயூரப்பிரியன் -  "மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி மிக உறுதியாக உள்ளார். மக்களின் காணிகளை மக்களிடமே...

யாழ். சிறையில் உயிர்மாய்த்த புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் சடலத்தை வாங்க மறுத்துள்ள மனைவி

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரை மாய்த்துக்கொண்ட புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்...