Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label Trending. Show all posts
Showing posts with label Trending. Show all posts

செம்மணிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது...

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என...

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் - 31 பெண்கள், 21 ஆண்கள் ; பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது க...

நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது - 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் த...

புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழியில் அகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இ...

நயினாதீவு தேர் - வீடியோ இணைப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவ...

செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்பு கூட்டு தொகுதி

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட ...

பலாலி அம்மனை வழிபட மீண்டும் தடை - முட்கம்பி வேலிக்கு முன்பாக கற்பூரம் கொளுத்தி வழிப்பட்ட மக்கள்

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதி...

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா தீபம்" தொடர் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது....

எழுச்சி பேரணியில் பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள்

அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏ...

செம்மணியில் ஏற்றப்பட்டது அணையா தீபம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி "அணையா தீபம்" தொடர் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை செம்மணி பகுதியில் ஆரம்பமாகியுள்ளது. செ...