Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label Trending. Show all posts
Showing posts with label Trending. Show all posts

செம்மணியில் குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு எலும்புக்கூடொன்று மீட்பு

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும...

நல்லூரான் கொடியேற்றம் நாளை - இன்று கொடிச்சீலை கையளிக்கப்பட்டது

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,கொ...

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்ப...

நல்லூர் கொடியேற்றம் 29ஆம் திகதி - இன்று கொடிச்சீலை வடிவமைப்பாளர்களுக்கு காளாஞ்சி வழங்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையி...

யாழில். வன்முறை - பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் ; மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தி...

செம்மணிக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது...

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூடு சிறுமியினுடையது

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என...

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் - 31 பெண்கள், 21 ஆண்கள் ; பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது க...

நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு கடலில் மூழ்கியது - 14 பேர் மயிரிழையில் உயிர்பிழைப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு , நடுக்கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 14 பேர் மயிரிழையில் உயிர் த...