Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

கிளிநொச்சியில் இருந்து வந்த வன்முறை கும்பல் - யாழில் வாள் வெட்டு ; மூவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து...

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு - இருவர் கைது

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருடிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம் சனிக்கிழமை இருவர் ச...

தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை

தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்ற யாருமே தங்க தாம்பாழ தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார்கள் எமது அரசியல் உரிமைகளை வ...

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை ஐந்து ஆண...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வட மாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நி...

லலித் - குகன் வழக்கு ; ஆகஸ்டில்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் க...

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப...

கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு தரமான கல்வி வசதிகளையும் உருவாக்குவோம்

மாணவர்களின் திறமைகளை முழுமையாக வெளிக்கொணரும், அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் கல்விச் சீர்திருத்தங்களையும் தரமான கல்வி வசதிகளையும் உரு...

மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கற்றல் வளங்களை வழங்குவதே எமது நோக்காகும்

மாணவர்களுக்கு தரமான கல்விச் சூழலை உருவாக்குவதும், நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் வளங்களை வழங்குவதும் எமது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில...

தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலைக்கு புதிய வகுப்பறை

ஊர்காவற்றுறை தம்பாட்டி தமிழ் கலவன் பாடசாலையில் புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மா...

நெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான எரிபொருள் நிரப்பு நிலையம் நாளை திறப்பு

நெடுந்தீவுக்கான புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.  நிகழ்வில் போக்குவர...

மயிலிட்டியில் 11ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ "பங்...

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை

தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளனர...

காண்டீபனின் பதவி பறிப்பு வர்த்தமானிக்கு யூலை 15 வரை தடை

வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் யூலை 15 வரை இடைக்கால தடை வ...

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களின் கல்வி, சுகாதாரம் தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை படிப்டியாக...

மானிப்பாய் பிரதேச சபைக்கு கட்டணம் செலுத்தாது தந்தையின் உடலை தகனம் செய்த பிரதேச உறுப்பினர்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தக...

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து 2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர...

கேப்பாப்புலவு காணி விடுவிப்பு போராட்டத்தில் பிக்கு தலைமையிலான குழு ஒன்றும் இணைந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீ...

'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' உதயம்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந...

யாழ்.ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த யாழ்.மறை மாவட்டத்திற்கான புதிய ஆயர்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை 14ஆம் லியோவினால்  கடந்த 29ஆம் திகதி நியமனம் பெற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்...