Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

வடக்கு ஆளுநரை சந்தித்த யாழ் . முதல்வர்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சம்பிரதா...

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம்

தமிழகத்திலுள்ள 290 குடும்பங்கள் இலங்கைக்கு மீள்வர விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற சில எதிர்பாரத சம்பவங்களால் இது சவா...

யாழில். போதைப்பொருள்களுடன் 4 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் , ஐஸ் , கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுன்னாக பொலிஸாருக்கு...

யாழில். மதுபான சாலையில் கைக்கலப்பு - பொலிசாரை கண்டதும் முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்ற நபர்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபான சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்....

நெடுந்தீவில் விபத்து - பாதசாரி உயிரிழப்பு

நெடுந்தீவு பிரதான வீதி இலங்கை வங்கி கிளை அருகே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி உயிரிழந்துள்ளார். ந...

யாழில். போதைப் பொருள் வியாபாரியின் வாக்குமூலத்தால் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட போதை வியாபாரியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்...

வவுனியா மாநகர சபை சங்கிடம் ; முதல்வராக காண்டீபன் - பிரதி முதல்வராக கார்த்தீபன்

வவுனிய மாநகரசபையின் முதலாவது முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன்  தெரிவாகியுள்ளார். வவுனியா மாநகர சபையின் முதல்வர் தெரிவு இன்றைய தினம் திங்கட்...

வலி. வடக்கு மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் - 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை

வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை எ...

செம்மணி மனித புதைகுழி அகழ்வுக்கு யாழ்.பல்கலை மாணவர்களையும் அனுமதியுங்கள்

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்ப்பாணம் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எ...

கடலுக்கு செல்ல வேண்டாம்

மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ...

பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இன்றுடன் 35 ஆண்டுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப...

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள இராஜேஸ்வரி அம்மனை தினமும் வழிபட அனுமதி

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடு...

யாழ். கடற்கரைகளில் ஒதுங்கி வரும் இரசாயன மூலப்பொருட்களை அகற்றும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் தீவக பகுதி கடற்கரைகளில் ஒதுங்கி வரும் பிளாஸ்டிக் தயாரிப்புக்கான இரசாயன மூலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்ப...

தியாக தீபத்தை கொச்சைப்படுத்துகிறார்களாம் - சபா குகதாசனுக்கு வந்த கவலை

தியாக தீபம் திலீபன் உட்பட ஐம்பதாயிரம் மாவீரர்கள் போராளிகளால் நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சி சத்தியபிரமாணத்தை எடுத்து விட்டு பதவிக்காக திலீபன் ...

யாழில் வாள் வெட்டு - நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்...

கடற்படை வசமுள்ள காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்

மன்னார் பள்ளி முனையில் கடற்படை வசமுள்ள மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என ரெலோ தலைவரும் வன்னி  பாராளுமன்ற உறுப்பின...

யாழில். படகுடன் 220 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  பொலிகண...

யாழில். ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

யாழில். கஞ்சா கடத்த முற்பட்டவரை பதுங்கியிருந்து கைது செய்ய பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.  பொன்னாலை பகுதியில் உள்ள பற்ற...

இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் - பயணி காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிகள...