Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

மட்டக்களப்பு பொது நூலகம் திறந்து வைப்பு - நினைவு கல்லை திரைநீக்கம் செய்த சுமந்திரன்

மட்டக்களப்பு பொது நூலகத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்றைய தினம் புதன்கிழமை  திறந்து வைத்தார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்...

யாழில். 04 மாதங்களில் 497 பேர் டெங்கினால் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண மா...

யாழில். மழைநீர் நேரடியாகக் கடலுக்குச் சென்று கலப்பதைத் தடுக்க திட்டங்களை உருவாக்குங்கள் - ஆளுநரிடம் ஆசிய அபிவிருத்தி வங்கியினர் கோரிக்கை,

நெடுந்தீவில் உள்ள கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக மக்களின் முழுமையான தேவைகளை ஈடுசெய்ய முடியவில்லை. எனவே அங்கு புதிதாக ...

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமையால், அது தொடர்பில்  தமது செயற்றிட்டங்கள்...

ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாக்க யாழில். ஆயுர்வேத பாதுகாப்பு சபை

ஆயுள்வேத மரபுகளைப் பாதுகாத்தல், மூலிகை வளங்களை பாதுகாத்து வளர்த்தல் போன்ற விடயங்களை முன்னெடுக்க யாழ்ப்பாணத்தில் உள்ள 12 பிரதேச செயலகங்களிலும...

மல்யுத்த போட்டியில் சாதித்த பலாலி மாணவர்கள்

மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு ...

கச்சதீவு மீட்பு வாக்குறுதியை கலைந்து விட்டு , தமிழக கடற்தொழிலார்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள் - தமிழக முதல்வருக்கு யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் கோரிக்கை.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எ...

யாழ். மாநகரத்திற்கு புதிய ஆணையாளர்

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய  எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்...

ஆதவ் அர்ஜுனா - அருச்சுனா சென்னையில் சந்திப்பு

தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை ...

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்து - பாடசாலை மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்ச...

பருத்தித்துறை நகர சபை தவிசாளருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி - மக்கள் பிரதிநிதிகளே என்றாலும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி மன்றில் வாதம்

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் ...

யாழில்.பொலிஸ் விசாரணைக்கு சென்றவர் பொலிஸ் நிலையத்தினுள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. ச...

பருத்தித்துறையில் சங்கிலி அறுத்தவர்கள் நெல்லியடியில் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் , நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிசாரினால் கைத...

யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல...

பருத்தித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர...

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிற...

பொன்.சிவகுமாரின் சிலை அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில்...