Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - இரு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  கடந்த 9ஆம் திக...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள...

வேர்முகங்கள் நூல் வெளியீடு

கலை, இலக்கியப் பேராளுமைகளுடன் சுழலியலாளர் பொ.ஐங்கரநேசன் நிகழ்த்திய நேர்காணல்களின் தொகுப்பு "வேர் முகங்கள்" என்ற பெயரில் நூலாக வெளி...

வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு

மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்ப...

தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம் - மணிவண்ணன் குற்றச்சாட்டு

தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவ...

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வர...

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுர குமார, ஜனாதிபதி ஆன பின்னர் , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார். ஜனாதிபதியாக கடமையேற...

யாழ்.போதனா கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் - நோயாளிகள் சிரமம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால் , நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன...

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு - இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில்  சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டு...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் விசாரணை அறிக்கை யாழ்.நகரில் விநியோகம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது.  யாழ் . ஊடக அமை...

யாழில். 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 ...

வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் கடற்கரைகளை தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுப்பு

வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலணை மற்றும் மண்டைதீவுப் பகுதியில் உள்ள கண்டற் தாவரங்களை சூழ்ந்துள்ள நிலப்பரப்புக்களில் தூய்மையாக்கல் நடவ...

யாழில். இராணுவ வாகனத்துடன் விபத்து - இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  ஆவரங்கால் பகுதியில் ...

மீசாலை - தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு

யாழ்ப்பாணம் , மீசாலை - தட்டாங்குளம் வீதியை புனரமைக்குமாறு உத்தரவிடக்கோரி கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ...

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 350 பொலிஸ் அதிகாரிகள் அதிரடியாக நீக்கம்

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் த...

விண்வெளி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களின் சங்கமம் 2025

SLIIT NORTHERN UNI ஆனது பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விண்வெளி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்களுடன் கூடிய SpaceFest...

யாழில். துவிச்சக்கர வண்டி நான்கு மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் மருதனார் மடம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை ஒரு துவிச்சக்கர வண்டியும் , நான்கு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி வி...