Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

யாழில். வீட்டில் சொல்லாமல் வெளியே போன யுவதியை அடித்தே கொன்ற மாமன் - மாமன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் ய...

வடக்கு மாகாணத்தில் தாதியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு...

கொழும்பு துப்பாக்கி சூடு - யாழில். கைதான இளைஞனின் சகோதரனும் போதை மாத்திரைகளுடன் கைது

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரின் சக...

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால்  6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன...

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்ப...

யாழில்.ஹெரோயினுடன் 06 பேர் கைது

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்...

யாழில். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து - இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்...

கொழும்பு துப்பாக்கி சூடு - யாழில் மேலுமொருவர் கைது ; கைதானவரிடம் இருந்து போதை மாத்திரைகள் ,வாள் மீட்பு

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் , தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தி...

கல்வயல் கோவிலில் பிள்ளையாரின் வெள்ளி கவசத்தை திருடியவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆலயம் ஒன்றில் பிள்ளையார் சிலையின் வெள்ளியிலான கவசத்தை களவாடியவர் ஒரு மாத காலத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சாவகச...

டிசம்பர் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ம் திகதி ஒரு நாள் அடையாள போர...

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் சடலமாக மீட்பு

மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாக...

சுன்னாகத்தில் இரு குழுக்கள் இடையில் மோதல் - விலக்கு தீர்க்க சென்றவர் மீதும் தாக்குதல் ; ஐவருக்கு காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை - 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை ; இரு படகோட்டிகளுக்கும் 80 இலட்சம் அபராதம்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏன...

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘இலக்கிய விழா 2025‘ நேற்றைய தினம் ஞாய...

யாழில். திடீரென தூக்கத்தால் எழுந்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்டு யுவதியொருவர்  உயிரிழந்துள்ளார்.  இருபாலை பகுதியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே உயிரிழந்துள்ளா...

பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதி...

அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் "அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் கா...

யாழில். போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது - ஐஸ் ,ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யா...

விசேட தேவையுடைய மாணவர்களின் " inclusive talent show " யாழில்.

வடக்கின் மூன்று மாவட்டங்களை விசேட தேவையுடைய மாணவர்களின் " inclusive talent show " எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை கொடிகாமம் “நட்சத்திர...

A / L எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து பாடசாலை பரீட்சாத்திகளாக 14ஆயிரத்து 217 பேரும், தனியார் பரீட்சாத்திகளாக 3ஆய...