Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாவரும் வல்லவரே திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ள தீபச்செல்வன்!


சமுத்திரக்கனி, ரித்விகா, அருந்ததிநாயர், யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே திரைப்படத்தின் மோசன் போஸ்டர் நேற்று வெளியானது. சமுத்திரக்கனியில் அதிரும் குரலில் படத்தின் போஸ்டர் வீடியோ வடிவிலும் வடிவமைத்து படக்குழுவினர் வெளியிடப்பட்டுள்ளனர். 

என்.ஏ. இராசேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். 


படத்தில் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் முக்கிய பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார். 

பார்டர், பாரிஸ் ஜெயராஜ், வால்டர் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளர் பிரபுதிலக் மற்றும் சி. ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வெகு விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. 


No comments