நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான நேற்று வியாழக்கிழமை மாலை தங்க ரதோற்சவம் உற்சவம் இடம்பெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து தங்க ரதத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி உள் வீதி வலம் வந்தார்.
No comments