Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவம்


புராண கதைகளில் பிரமனின் தலையை சிவபெருமான் கிள்ளும் கதையை சித்தரிக்கும் திருவிழா , நல்லூர் சிவன் கோவிலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. 

நல்லூர் சிவன் கோவில் மகோற்சவம் நடைபெற்று வருகிற நிலையில் நேற்றைய தினம் குறித்த திருவிழா நடைபெற்றது. 

படைக்கும் கடவுளான பிரமனுக்கு முன்னதாக ஐந்து தலைகள் இருந்ததாகவும் , அதனால் , பிரமன் ஆணவத்துடன் காணப்பட்டதால் , சிவ பெருமான் பிரமனின் ஆணவத்தை நீக்கும் முகமாக அவரின் ஒரு தலையை கிள்ளியதாகவும் " ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே.. " என புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது. 

அக்கதையினை சித்தரிக்கும் வகையிலையே குறித்த திருவிழா நடைபெற்றது. 









No comments