வரலாற்று சிறப்புமிக்க இனுவில் பரராஜசேகரபிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி கணபதி ஹோமம் ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 3ஆம் திகதி மதியம் 12 மணி முதல், மறுநாள் 4ஆம் திகதி இரவு 10 மணி வரையில் எண்ணெய்க் காப்பு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 06ஆம் திகதி காலை 8 மணி முதல் காலை 10.26 மணி வரையிலான சுப்புகூர்தத்தில் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
No comments