நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து திருவிழா நடைபெற்று எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், 07ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.
No comments