ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மோதவிருந்தன.
இந்நிலையில் அஹமதாபாத் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டியை நாளைய தினம் திங்கட்கிழமை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டி நாளை திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் விளையாட்டரங்கில் நடைபெறும்
No comments