யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி ஸ்ரீ வடபத்திர காளியம்மாள் வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , பத்திரகாளியம்மன் உள்வீதியுலா வந்து தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
No comments