நல்லூர் ஐந்தாம் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. வேல் பெருமான், வள்ளி , தெய்வானை ஆகியோர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments