நல்லூர் ஏழாம் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. வேல் பெருமான் காமதேனு வாகனத்திலும், வள்ளி , தெய்வானை ஆகியோர் இஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments