நல்லூர் ஆறாம் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. வேல் பெருமான், வள்ளி , தெய்வானை ஆகியோர் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments