நல்லூர் 17ஆம் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மகர வாகனத்திலும், வேல் பெருமான் சிங்க வாகனத்திலும் ,எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments