நல்லூர் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. வள்ளி , தெய்வானை மற்றும் வேல் பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்கள்.
No comments