Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பழங்குடியின பெண்கள் இருவர் உயிரோடு எரித்து படுகொலை


மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி என்ற பகுதிளில் பர்சேவாடா எனும் குக்கிராமத்தில் பழங்குடியின பெண்கள் 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த ஜம்னி தெலமி (வயது 52), தேவு அட்லமி (57) ஆகிய 2 பேரும் மாந்தீரிகம் செய்வதாக அந்த கிராம பஞ்சாயத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து 2 பெண்களும் 3 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு காட்டுக்குள் இழுத்து செல்லப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டுள்ள 15 பேரில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்ணான ஜம்னி தெலமி கணவர் திவாகர் மகன் தேவாஜி ஆகியோரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments