யாழ்ப்பாணம், வரணி தான் தோன்றி கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.10 மணி முதல் 10.10 மணி வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடைபெற்றது.
No comments