சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான வருடாந்த அலங்காரஉற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்கிழமை வரை நடைபெறவுள்ளது.
உற்சவ காலத்தில் தினமும் மாலை 6 மணிக்கு "சைவமும் வாழ்வியலும்" என்னும் விடயப்பொருளில் பண்டிதர் செஞ்சொல்வேந்தர் சைவப்புலவர் செ.த.குமரன் தொடர் சொற்பொழிவாற்றவுள்ளார்.
சொற்பொழிவில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு பராட்டுப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments