நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
மூன்றாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்
No comments