Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தங்க மயிலில் வேல்பெருமான்


வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 19ஆம் திருவிழா இடம்பெற்றது.

19ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானை ஆகியோர் தங்க அன்னத்திலும், வேல் பெருமான் தங்க மயில் வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.






No comments