மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை இன்று (13) முதல் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நிறைவடைந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
No comments