3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு!
15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். அறிக்கை ஒன்றை வௌியிட்டு கடற்படை இ...
15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். அறிக்கை ஒன்றை வௌியிட்டு கடற்படை இ...
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ஆயிரத்து 83 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200...
கம்பஹா, ரத்துபஸ்வெல எனும் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதேசவாசிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி மூவருக்கு மரணத...
இலங்கையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள...
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும...
முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத்துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது அவரது, கடவுச்சீட்டு ,...
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை இன்று தொடக்கம் மேலும் தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திக...
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காகக் கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கண்காணித்து வாட்சப் மூலம் குற்றவாளிகளுக்குத் தக...
அனுராதபுரம் நகரில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். ...
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் வீட...
ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக...
களுத்துறை - மக்கொனை பகுதியில் கையடக்க தொலைபேசி ஒன்றை சார்ஜ் செய்ய முயன்ற ஐந்து வயதுச் சிறுமியொருவர், மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த...
தேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த...
மனித பாவனைக்குத் தகுதியற்ற ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மீட்கபட்டுள்ளது. நுகர்வோர் அத...
கம்பஹா - நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் மரண சடங்கு நடக்கும் வீட்டின் சூழலில் மின் விளக்குகளை பொருத்திக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கி ஒ...
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீ பரவல் கட்டுக்குள் கொண்ட...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்துள்ளார். கொழும்பு கோட்டையில் இன்றை...
சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெர...