Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

புதிய வாகனங்களுக்கு தகடுகள் வழங்குவதில் தாமதம்...

புதிய வாகன உரிமையாளர்களுக்கு இலக்க தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத தாமதம் ஏற்படும் என்று   எதிர்பார்க்கப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணை...

தம்புள்ளை பிரதேச சபையின் உறுப்பினர்கள் 6 இடைநிறுத்தம்

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  இது குறித்து ஐக்கிய மக்கள...

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸ...

கைதி விடுதலை தொடர்பில் நீதி அமைச்சு அதிகாரியிடம் CID வாக்குமூலம் பதிவு

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்ச...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளா...

பசுவின் கயிற்றில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்  அனுராதபுரம் விஹாரபலுகம வித்யாராஜா கல்லூரியில் 4 ஆம் ஆண்...

காரை ஓட்டி சென்ற தாய் மீது குதித்த சிறுமி - கார் விபத்துக்குள்ளானதில் வீதியில் சென்றவர் உயிரிழப்பு

காரை ஓட்டி சென்ற பெண்ணின் இரண்டு வயது மகள், திடீரென தனது தாய் மீது குதித்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து, முச்சக்கர வண்டி மற்றும் ஒரு சிறிய...

ஏலத்திற்கு வந்துள்ள தயா கமகேயின் நிறுவனங்கள்

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களை பொது ஏலத்தில் விட கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள...

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 பேருக்கு எதிராக நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரு...

சாரதிகளுக்கு பொலிஸாரின் அவசர அறிவித்தல்

மழையுடனான வானிலை தொடரும் நிலையில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பி...

சர்வாதிகாரமாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற ஆணையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், பிரதி தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது  உள்ளுராட்சிமன்றங்களுக்கான ஆணையாளர்கள் சர்வாதிக...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கொழும...

அஸ்வெசும பணத்தில் 385,000 ரூபாயை மோசடி செய்த குற்றத்தில் பெண் அதிகாரி கைது

அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததற்காக பிரதேச செயலகம் ஒன்றின் பெண் அதிகாரி ஒருவரை பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்...

கை கால்களை கட்டி நபர் ஒருவர் படுகொலை - வாகனமும் கொள்ளை

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வாகனத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.  வென்னப்புவை பொலிஸ் பிரிவுக்குட்ப...

சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து சிவப்பு அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிடப்பட்டுள்ளது.  சி...

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விசேட அறிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரிய அளவிலான இராணுவ மோதலுக்கான அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை  ஈரான் மீது...

நுரைச்சோலை மின் பிறப்பாக்கி நிறுத்தம்

நுரைச்சோலை 3வது மின் பிறப்பாக்கியின் பராமரிப்பு பணிகளுக்காக  இன்றைய தினம் நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.  அதன...

மனைவியுடன் சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை திடீரென உயிரிழப்பு!

புத்தளம் - வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை ...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவின் விளக்கமறியலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் நீடித்...

பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் பலி

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  இந்த அனர்த்தம் இன்றைய தினம...