நாட்டில் மீண்டும் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்
நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர...
நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர...
ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் ...
ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் ...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய...
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைநாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் ...
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மீண்டும் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக...
களுத்துறை பிரதேச சபை ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 12 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் கூறப்படும் முன்...
உரிமம் இல்லாமல் 50 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறி இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் உட்பட மூவர் நுவ...
2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது...
பொரளை, சஹஸ்புரவில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக...
- செ.திவாகரன் - நுவரெலியா நகர பகுதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் மட்டக்குதிரைகளை மாநகசபை பணியாளர்கள் மூலம் பிடித்து, உரிமையாளர்களுக்கு அபரா...
குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகார...
கோட்டா கோ கம போன்று, அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது எனவும் அது உருவாக்கப்பட்டால், அதை அரசியல்வாதிகள் அல்லாது, மக்களே உருவாக்க வேண்டும் எனவு...
நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. இதேவேள...
மேல்முறையீட்டு நீதிமன்ற வழக்கு கோப்பிலிருந்து பக்கங்களை சட்டவிரோதமாக கிழித்து எறிந்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத...
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக...
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹர...
இலங்கை நீதித்துறை சேவை ஆணைகுழுவால் ஒரு வாரத்திற்குள் ஐந்து நீதிபதிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் இடைநீக்கம் செய்யப்பட்ட ...
கொடுத்த கடன் காசை திருப்பி வாங்க சென்ற இளைஞனை கடன் வாங்கிய நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடன் கொடுத்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நாவுல பொல...