Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்களுக்கு கடன் உதவி

தொடர்ச்சியான அனர்த்தங்களினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், ...

இலங்கையை வந்தடைந்த பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.  அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைக...

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி முகத்திடல் பகுதிக்கு வருக...

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் ...

527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவை

நாட்டில் ஏற்பட்ட  பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள 5 இலட்சத்து 27ஆயிரம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த...

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இன்றைய தினம் வெள்ள...

கடலில் மூழ்கி வைத்தியர் உயிரிழப்பு

மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிகம காவல்...

3 இலட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கைது

கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

சுற்றுலாப் பயணிகளின் வருகை 22.5 லட்சத்தைத் தாண்டியது

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,250,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை ச...

பாதுகாப்பற்ற இடங்களில் மக்களை மீள குடியேற்ற முடியாது.

பாதிப்புக்கள் குறித்த முழுமையான மதிப்பாய்வு அறிக்கையை தயாரிப்பதற்கு 3 மாதங்களேனும் செல்லும். முழுமையாக அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதற்கமைய ...

ஜனாதிபதியை சந்திக்கிறார் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்துள்ள இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்திக...

பிக்மீ, ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்!

எல்ல பகுதியில் பிக்மீ மற்றும் ஊபர் போன்ற சேவைகளில் ஈடுபடும் சாரதிகளை மிரட்டி தாக்கியதாகக் கூறி கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து விசாரண...

பேருந்து சாரதிகளுக்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் கணவன் - மனைவி கைது

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விற்பனை செய்து வந்த கணவன் ம...

ஒரே நாளில் 945 பேர் கைது

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ்,...

GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் த...

அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமைக்காக வைத்தியர் பணியிடை நீக்கம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்...

கொடூரமாக கொலை செய்யப்பட்ட டிப்பர் சாரதி - மூவரை தேடும் பொலிஸார்

பொலன்னறுவை, மனம்பிட்டிய - கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் கொலை செய்யப்...

கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளரான டி.எஸ். டி சில்வா தமது 83 வது வயதில் காலமானா...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்க...

பண்டிகை காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்...