Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

கொழும்பில் கைக்குண்டு வீச்சு - இரு சிறுவர்கள் உயிரிழப்பு

கொழும்பு - தெஹிவளை - கவுடான  சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்கு, திட்டமிடப்பட்ட குற்றக்...

ஞானசார தேரருக்கு மைத்திரிபால வழங்கிய பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின்...

ஜனாதிபதி - இந்திய பாதுகாப்பு அமைச்சர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து...

நான் என்ன தவறு செய்தேன்?

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் தவறுகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும்...

அநுராதபுரத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

அனுராதபுரம் – கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கி...

அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்கு அநீதி இழைக்கிறதாம்

தற்போதைய அரசாங்கம் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கூறுவதாக வாயளவில் வாதிட்டாலும், நடைமுறையில் சிங்கள பௌத்த மக்களுக்குத் தொடர்ச்சியாக அந...

இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் ஜோன்ஸ்டன் கைது

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  வாக்குமூலம் ஒன்ற...

எயார்பஸ் மோசடி தொடர்பான விசாரணை - நாமல் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்றைய தி...

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயரான 57 வயதுடைய எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்...

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - பாகிஸ்தானியர்கள் கைது

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்...

கொழும்பில் சிக்கிய 420 கிலோ ஐஸ் - தொழிலதிபர் கைது

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொட...

புனித தலதா பேழையை சுமந்து செல்லும் கதிர்புர வாசனா

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதி உலா வந்தது. தலதா வீதி, யட்ட...

மொனராகலையில் கோர விபத்து - ஐவர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  வெல்லவாய - மொனராகலை வீதியின்...

காணி விடுப்பை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பய...

கண்டி எசல பெரஹெரா

கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹெரா நிறைவடையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்டி...

இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு - நால்வர் கைது

இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொல...

குருவிட்ட சிறைக்குள் மோதல் - இரு கைதிகள் உயிரிழப்பு ; நான்கு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில்

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ள  நிலையில் 4 கைதிகள் காயமடை...

மெகசின் சிறைச்சாலைக்குள் வன்முறை - 11 கைதிகள் காயங்களுடன் வைத்தியசாலையில்

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனும...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - பூஜித ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொ...