Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு

அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை, போவல பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விழாவின் போது ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பொலிஸ் சார்ஜ...

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய 22 பிக்குகள் 110 கிலோ போதைப்பொருளுடன் கைது

நாட்டுக்கு 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் இருந்து க...

மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்...

பெருமளவான வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கால...

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சை...

வாகன பதிவு இலக்கத் தகடுகளை மே மாத இறுதியில் வழங்க நடவடிக்கை

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் தி...

நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றம் - முன்னாள் எம்.பி கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி), அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொல...

சர்வதேச சமாதான நடைபயணம் - இலங்கையை வந்தடைந்த பௌத்த பிக்குகள்

சமாதான நடைபயணத்திற்காக வியட்நாமிய வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான ஏழு பௌத்த தேரர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.  இந்த சமாதான நடைபயணத்த...

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாரிய திட்டங்கள் தம்மிடம் உள்ளதாம்

“மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதிய...

கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் த...

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளி...

நாட்டை வந்தடைந்தார் இந்தியத் துணை ஜனாதிபதி - பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் இர...

கொழும்பில் வீட்டிற்கு தீ வைத்த வன்முறை கும்பல் - தாயும் மகளும் உயிரிழப்பு : தந்தையும் மற்றுமொரு ஆணும் படுகாயம்

கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில்  தந்தையும் , வீட்டின் உரி...

நிலக்கரி ஊழல் விசாரணை - வலுசக்தி அமைச்சர் இராஜினாமா!

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன ...

ஆற்றில் திடீரென அதிகரித்த நீர் வரத்து தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு - மேலும் சிலரை காணவில்லை.

தெதுறு ஓயாவில் மூழ்கி தந்தை மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.  தெதுறு ஓயாவில் சுமார் 10 பேர் கொண்ட...

கடந்த 06 நாட்களில் விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் கடந்த ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி...

சிகிச்சையளித்த பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நோயாளி கைது

களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நோயாளி ஒருவர் கைது செய்யப்ப...

புத்தாண்டு தினத்தில் மகாவலி கங்கையில் நீராடிய சகோதரர்கள் மூவர் மாயம்

மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.  புத்தாண்டு தினமான நேற்றைய தி...

புத்தாண்டு கொண்டாட்டங்களால் விபத்துக்கள் அதிகரிப்பு - 29 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில்

புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் கார...

நாட்டில் அதிகரித்துள்ள விபத்து - ஒரே வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு

கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 49 பேர் உயிரிழந்துள்ளன...