Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

ரணிலை சந்தித்த எதிர்க்கட்சியினர் - தெற்கு அரசியலில் பரபரப்பு

எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன.  கொழும்பு ஃ...

தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கிந்தோட்ட...

நாமலுக்கு சர்வதேச அடி

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உரைகள் அடுத்தடுத்து இரத்துச் செய்யப்பட்டமையானது, கடந்த காலங்களில் ராஜபக்...

சுங்க தொழிற்சங்கக் கூட்டமைப்பு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை.

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் மற்றும் சம்பளம் உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகளுக்கு உடனடியாக எழுத்துமூல...

போதைப்பொருள் கலந்த தேநீரை காதலனுக்கு கொடுக்க முயன்ற காதலி கைது

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீரை  கொடுக்க முயன்ற யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்த...

சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு - இருவர் கைது!

பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இரண்...

சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் கொலை - கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ சிப்பாய்

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  அதன்படி, க...

யாரையும் அரசியல் பழிவாங்கலுக்காகச் சிறையில் அடைக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை

நாமல் ராஜபக்ஷ சிறைக்குச் சென்றால் அங்கிருந்தே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என மொட்டுக் கட்சி கூறுவது வேடிக்கையானது. அவர் சிறைக்குச் ...

பாலியல் தொடர்பான போதிய தெளிவு அனைவருக்கும் உண்டு - ராகுல தேரர்

பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் மன்னிப்பு கோர வேண்டும் ...

ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்ற வாய்ப்பு

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலம் முறைசாரா வழங்கப்பட்ட “ஊடக அடையாள அட்டைகள்” இனி புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப...

சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் கொலை - அரசியல்வாதிகளிடமும் விசாரணை

சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஆகியோர் அடை...

எரிவாயுத் தட்டுப்பாடு இல்லை என்கிறது லிட்ரோ!

எதிர்காலத்தில் எவ்வித எரிவாயுத் தட்டுப்பாடும் ஏற்படாது எனவும், போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்...

வெளியானது எம்.பி.க்களின் கொடுப்பனவு விபரம்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட...

ஜனாதிபதியைத் திட்டியவர்கள் சிறையில் - நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு இடமாற்றம்

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பேருந்தொன்றை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இட...

12 கொலை குற்றவாளிகளை விடுவிக்க கோரும் பொன்சேகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நப...

வெளிநாட்டவர்களுக்கு அரிய வாய்ப்பு

இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa ...

அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தி நிதி மோசடி - 21 வயதான பிக்கு கைது

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்க ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போ...

சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,46...

யானை தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

சீகிரியா, பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 68 வயதுடைய ஹங்கேரி நாட...

பழுதடைந்த மின் விசிறியை திருத்த முற்பட்ட வங்கி ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 27 வயதான தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்துள்ளார். கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தை...