மீட்பு குழுவினரால் குறித்த கப்பலை மீட்க முடிந்ததாக கப்பல் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ளது.
MV Ever Given என்ற கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சுயல் கால்வாயின் சுவரில் மோதுண்டு சிக்கியதனால் உலகம் முழுவதுமான கப்பல் போக்குவரத்து நடவடிக்கை 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வகையில் குறைவைடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments