இலங்கையர்கள் 06 பேர் கனடாவில் படுகொலை
கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தாய...
கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தாய...
காஸா வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “காஸா சிறுவர்களுக்கான நிதியம்” திட்டத்தை உருவாக்க...
பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்கிங்காம் அரண்மனை ...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ச...
மாலி, கங்காபா மாவட்டத்தில் உள்ள தங்க சுரங்கமொன்று திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 19 ஆம...
லிபியாவின் கடற்பகுதியில், படகொன்று விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளத...
குவைத்தில் "Emir" என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார். அவர் தனது 86 வயதில் காலமானதாக வௌிநாட...
பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5...
கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது. கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் ...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம் தனது சொத்துக்களை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்...
மலேசியாவின் செந்தூல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த படுகொலைகளை இரண்டு இலங்கையர்கள் செய்திருக்கலாம் என சந...
இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட...
பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்...
சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளைய தினம் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்...
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு 300 பேர் உயிரிழந்துள்ளதுடன், 153 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த ந...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது , கிளை பொறுப்பாளராக சொக்கலிங்கம...
கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடக...
சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவில் மாணவர்கள முறை...
மடகாஸ்காரில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்வடைந...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5...