Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

242 பயணிகளுடன் இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானம்


குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 1:17 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 - 787 என்ற எண் கொண்ட லண்டணுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானமே விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

விபத்துக்குள்ளான இடத்தில் வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 






No comments