குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 1:17 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நொடிகளிலேயே விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
குஜராத்தின் தலைநகரான அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 - 787 என்ற எண் கொண்ட லண்டணுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானமே விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விபத்தில் சிக்கிய விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
விபத்துக்குள்ளான இடத்தில் வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் நிலையில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
No comments