கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் ஒரு பிள்ளை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய இரு பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
No comments