மாடொன்று நீர் அருந்தி விட்டு நீர் குழாயை மூடிவிட்டு செல்லும் காணொளி முகநூலில் பகிரப்பட்டதை அடுத்து அதற்கு பலரும் தமது விருப்புக்களை (like) இட்டு வருகின்றனர். www.tamilnews1.com
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள நீர் குழாயில் வீதியால் வந்த மாடொன்று நீர் குழாயை திறந்து நீர் அருந்தி விட்டு , குழாயை மூடிவிட்டு செல்லும் காட்சியை காணொளியாக பதிவு செய்து jey niroz என்பவர் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். www.tamilnews1.com
அதற்கு பலரும் விருப்பம் தெரிவிப்பதுடன் , மாட்டின் செயற்பாட்டை மனிதர்களின் செயற்பாட்டுடன் ஒப்பிட்டு கருத்திட்டு வருவதுடன் , காணொளியை பகிர்ந்தும் வருகின்றனர். www.tamilnews1.com www.tamilnews1.com
காணொளி :- நன்றி jey niroz
No comments