Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

18 வயதுடைய பெண் உட்பட மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !


கொரோனா தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 638 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 வயதுடைய வத்தளையைச் சேர்ந்த யுவதி ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை நிட்டம்புவவைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரும் பன்னிப்பிட்டியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும் மஹரகமவைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

No comments