இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (20) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களாக குறித்த பாராளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவராக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments