இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் அப்பலோ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com
முரளிதரன் நேற்றைய தினம் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்நிலையில் இன்றைய தினம் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்போலோ வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
www.tamilnews1.com
No comments