Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.மாநகர சபையின் காவல் படை கடமைகளை ஆரம்பித்தது!

யாழ்.மாநகர சபையின் காவல் படை இன்று புதன்கிழமை முதல் தமது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.  www.tamilnews1.com 

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எண்ணக்கருவில் மாநகர சபை காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல் , ஒழுங்கு விதிகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறைகளை கண்காணித்தல் என்பவற்றுடன் , அவற்றை மீறுபவர்களுக்கு அவ்விடத்தில் தண்டப்பணம் அறவிடும் பணிகளை மேற்கொள்ளும். www.tamilnews1.com 

மாநகர சபையின் சுகாதார பணிமனையில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் 5 பேர் இவ் காவல் படைக்கு உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான புதிய சீருடைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


No comments