Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத நிலையில் 20 சடலங்கள்!


கொழும்பு தேசிய வைத்திய சாலையில் கடந்த மூன்று மாத காலமாக அடையாளம் காணப்படாத 20 சடலங்கள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.tamilnews1.com 

குறித்த சடலங்களில் ஒன்று பெண்ணினுடையது எனவும் , ஏனைய 19 சடலங்களும் ஆண்களுடையது என தெரிவித்த அதிகாரிகள் , குறித்த சடலங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கூறியுள்ளதாகவும் , அடையாளம் காண முடியாத சடலங்களை அரச செலவில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  www.tamilnews1.com 

No comments