எதிர்வரும் 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல் படுத்தப்படும் எனவும், மீண்டும் 25 இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி அறிவுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)









No comments