Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடை அமுலில் இருக்கும் போது பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தனிமைப்படுத்தலில்!


நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கும் போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

வடமராட்சி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , www.tamilnews1.com 

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பயண தடை அமுலில் உள்ள போது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.   www.tamilnews1.com 

அதனை உறுதிப்படுத்திக்கொள்ள நெல்லியடி பொலிஸாருடன் சுகாதார பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்த போது , பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றிருந்தனர்.   www.tamilnews1.com 

அந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடியவரின் , தொலைபேசியில் காணப்பட்ட கொண்டாட்ட படங்களின் அடிப்படையில் அதில் உள்ள 15 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   www.tamilnews1.com 

No comments