கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார். எனினும் மருத்துவர்கள் அவரது குழந்தையை அறுவைச் சிகிச்சை ஊடாகக் காப்பாற்றியுள்ளனர்.
குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 28 வயது கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார். அவரது முதல் குழந்தை இதுவாகும்.
No comments