கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் உயிரிழந்துள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டில் பல குற்ற செயல்கள் மற்றும் போதை பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பாதாள உலக குழுவை சேர்ந்த மேலென் மபுலா என அழைக்கப்படும் ஊரு ஜுவா எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
No comments