Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கம்!


யாழ்ப்பாணம் பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

நாட்டில் மூன்று மாவட்டங்களில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று முதல் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். www.tamilnews1.com 

யாழ்ப்பாணத்தில் பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு , மட்டக்களப்பில் கல்மடு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் மொனராகலையில் 5 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது.  www.tamilnews1.com 

குறித்த 7 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் அவை முடக்கப்படுவதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.  www.tamilnews1.com www.tamilnews1.com 

No comments