தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் சுமார் 8299 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை நேற்றையதினம் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை கடந்த வருடம் ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .
No comments