முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பலத்த இராணுவ , பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். www.tamilnews1.com
அத்துடன் உயிரிழந்த உறவுகளின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டினார். www.tamilnews1.com www.tamilnews1.com
படங்கள் :- குமணன் (முல்லைத்தீவு)













No comments