Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிககை எடுப்பதாக நீதி அமைச்சர் உறுதி

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கு , ஜனாதிபதியின் கவனத்திற்க...

யாழில் குடும்ப பெண்ணை காணவில்லை என முறைப்பாடு

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் தன்னுடன் வசித்து வந்த மனைவியை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என குடும்பஸ்தர் மருதங்கேணி பொலி...

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நிறுத்தம்

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ள...

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து - பெண் உயிரிழப்பு

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமைஇடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரம்...

யாழில். விபத்து - முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த...

யாழில். இசை நிகழ்வுக்கு சென்ற இளைஞன் பாம்பு தீண்டி மரணம்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.  இசை நிகழ்வுக...

நல்லூர் இரண்டாம் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.  இரண்டாம் திருவிழாவின் மாலை முருக பெ...

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற...

யாழ் . நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக கோட்டாபயவிற்கு பாதுகாப்பு இல்லையாம்

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன...

யாழில் இசைநிகழ்வுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு சென்ற இளைஞன் வீட்டிற்கு அருகில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அச்சுவேலி ...

செம்மணியில் குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு எலும்புக்கூடொன்று மீட்பு

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும...

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாட்டுக்கு ஒத்துழையுங்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரபுச் சுற்றுலா மேம்பாடு  மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில்  அனைவரதும் ஒத்துழைப்ப...

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டார் வழக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதி

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணை சாவகச்...

யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில்  , இளைஞன் ப...

யாழில். ரிக்ரொக் காதலனுக்காக நகைகளை திருடிய யுவதி , காதலன் , யுவதியின் நண்பி ஆகிய மூவரும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக் ரொக் பிரபலங்களில் ஒருவரான இளைஞன், அந்த இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க,  நகைகளை களவாடிய யுவதி, யுவதிக...

செம்மணியில் இன்றும் 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடைய...

வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கு கொழும்பு திணைக்களங்கள் முட்டுக்கட்டை

அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ...

யாழ் . கரையோரங்களை சுற்றப்படுத்திய இராணுவம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் முகமாக இராணுவத்தினால் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிப...

யாழில். சகோதரியுடன் வசித்து வந்த முதியவர் படுகொலை

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து  முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமு...

நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்

நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்...