Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

யாழில் தாய் சடலமாக மீட்பு - வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அதேவேளை சடலம...

யாழில். வெளிநாட்டு சொக்லேட் விற்பனையில் ஈடுபட்டவருக்கு 1 இலட்ச ரூபாய் தண்டம்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.  ...

யாழில் சட்ட விரோத கொல்களம் சுற்றிவளைப்பு - 21 மாடுகள் , 4 ஆடுகள் உயிருடன் மீட்பு

யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொல்கலம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , ஒரு த...

யாழில் மாடுகளை சித்திரவதைக்கு உள்ளாக்கும் முகமாக லொறியில் ஏற்றி சென்றவர் கைது

சித்திரவதைக்கு உள்ளாக்கும் முகமாக மாடுகளை லொறியில் ஏற்றி சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 10 மாடுகளையும் மீட்டுள்ளனர்.  நெடுந்தீவு...

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெர...

மன்னாரில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சீவல் தொழிலாளி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் தொழிலாளி மன்னர் வைத்தியசாலையில் காய...

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டது.  இந்த வி...

முழங்காவில் கடற்பரப்பில் கடற்படை சிப்பாய் உயிர்மாய்ப்பு

கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.  சிரிபுர ...

அம்பாறையில் விபத்து - 23 மாணவர்கள் காயம்

இரண்டு பேருந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப...

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரி...

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம் - வீடியோ இணைப்பு

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்க...

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் - சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள்...

நெடுங்கேணியில் கணவன் சடலமாக மீட்கப்பட்ட செய்தி அறிந்து மனைவி உயிர்மாய்ப்பு

வவுனியா நெடுங்கேணி பகுதியில் கணவனின் உயிரிழப்பை அறிந்த மனைவி தனது உயிரை மாய்த்துள்ளார்.  நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் நேற்றைய தினம் வீட...

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப...

திருகோணமலைக்கு விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம்

சுற்றுச் சூழல் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நேர்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஸு கிளாடி ஆகியோர்  கிழக...

மன்னாரில் 9 கோடியே 30 இலட்சம் ரூபா சொத்துக்கள் முடக்கம்

சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில்,  சந்தேக  நபர் ஒருவரின் 9 கோடியே 30 லட்சம் பெறுமதியான ச...

இராமர் பாலம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் இராமர் பாலம் அமைப்பது த...

அளம்பில் துயிலுமில்ல காணியை சுவீகரிக்க எடுத்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி இன்றைய த...

புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து பெண்ணின் எலும்புக்கூடு மீட்பு - வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்த்துடன் , வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அட...

புங்குடுதீவு மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பம் - வீடியோ இணைப்பு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   ஊர்காவற்துறை நீதவான் நீ...