Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் புதிய கட்டுமானங்கள் எதனையும் செய்ய மாட்டேன் - விகாராதிபதி உறுதியளிப்பு

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய  கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம்  என தையிட்டி திஸ்ஸ வ...

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசலையில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் விளக்கமற...

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது - அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு  அதனை நான் அரசாங்கத்திற்கும் கூ...

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்...

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை

நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையி...

யாழில். புதிதாக வாங்கிய அதிநவீன ரக மோட்டார் சைக்கிளுக்கு லீஸ் கட்ட சங்கிலி அறுத்த குற்றத்தில் நால்வர் கைது

புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள்...

தையிட்டி விகாரைக்குள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டுமானம் - 3ஆம் திகதி போராட்டத்திற்கு அழைப்பு

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராடும் எம்மிடம் விகாரை காட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால் , விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இரு...

யாழில். நண்பர்களுடன் கடலில் நீராட சென்ற இளைஞன் - இரண்டு நாட்களின் பின் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் ,  காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது.  ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசி...

வெளிநாட்டு ஒப்பந்தத்திற்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.  ந...

தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் அருச்சுனா எம்.பிக்கு விடுத்துள்ள பகிரங்க சவால்

தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறிக்கொண்டும் , எமது போராட்டம் தொடர்பில் நையாண்டி செ...

வலி. வடக்கு பிரதேச சபையில் ஒளிவிழா

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் ஒளி  விழா நிகழ்வுகள் இன்றைய தினம்  கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள வலி வடக்கு தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதி...

யாழில். காற்றின் தரம் மிக மோசம் ; முகக்கவம் அணிய அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி ...

முல்லைத்தீவில் வைத்திய சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி - வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப...

வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனம்

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடித...

யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாத யாத்திரை 13 ஆவது வருடமாக நேற்றைய  தினம் ஞாயிற்றுக்...

மன்னார் நீதிமன்றின் முன் துப்பாக்கி சூட்டு சம்பவம் ; 11 மாதங்களின் பின் கைக்குண்டுடன் இருவர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர...

சம்பூரில் கரையொதுங்கியது இந்தியா விண்ணில் செலுத்திய ரொக்கட்டா

திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில்  பாரிய அளவிலான மர்மப் பொருள்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்க...

வடமாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர்

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் வடமாகாண ஆ...