Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest
Showing posts with label தாயகம். Show all posts
Showing posts with label தாயகம். Show all posts

போக்குவரத்து மானிய திட்டங்களுக்கு 4,000 மில்லியன் ஒதுக்கீடு

வடமாகாணத்தில் சிறந்த பேருந்து தரிப்பிடங்கள் இல்லை. அவ்வாறான நிலையில் தான் போக்குவரத்து தொடர்பிலான மானியத் திட்டங்களை அரசாங்கம் வழங்கி சிறந்த...

போக்குவரத்து மானியத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தி வரும் போக்குவரத்து மானியத் திட்டம் மற்றும் ஏனைய போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் தொடர்பான அற...

புலிகளின் சித்தாந்தம் உலகெங்கிலும் உயிர்ப்புடன்

இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன்...

யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய ...

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்!

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெ...

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நேரடியாக செல்லவுள்ள குழு

ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டா...

ராமாயண பாதையில் சுவாமிஜி ஆன்மீக சுற்றுலா

செய்தி :- ரோகினி நிஷாந்தன் ஆச்சார்ய மகாமண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்தா குருஜி மற்றும் அவரது சீடர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை   மன்னார் த...

யாழ். சர்வதேச மைதான பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் கட்டப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.  இத் திட்டம் கடந்...

நெடுந்தாரகையில் மதுபான ரின்களை ஏற்றி சென்ற கடற்படையினர்

நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற படகில் கடற்படையினர் மதுபான ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.  குறிகாட்...

ஒரே நாளில் 958 பேர் கைது

முழு நாடும் ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 958 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

சுன்னாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடமையேற்பு

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் திங்கட்கிழமை  உத்தியோகபூர்வமாக கடமையேற்றார். தெல்லிப்பழை துர்க்கை அம...

நாகர்கோவில் பகுதியில் 1 கிலோ கிராம் 750 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கேரளா க...

யாழில், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு மக்களை அழைத்து வர 25 இலட்சத்திற்கு மேல் செலவு செய்த மாவட்ட செயலகம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இல...

ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன் ஒரு கதையும் பின் மறு கதையும் - தேசிய மக்கள் சக்தியை கடுமையாக சாடியுள்ள நல்லூர் தவிசாளர்

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிப்பீடம் ஏறியவர்கள், தற்போது, நாட்டைப் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அவ...

நல்லூர் பிரதேச சபை நிதியினை வீண்விரயம் செய்யவில்லை - தவிசாளர் தெளிவுபடுத்தல்

நல்லூர் பிரதேச சபை வெளிவாரி ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளைச் செலுத்தி நிதியினை வீண்விரயம் செய்யவில்லை எனவும் சபையில் தீர்மானங்கள் எடுக்கும் போத...

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு செல்ல 36 வருடங்களாக அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் ...

இந்த அரசாங்கம் எனது மகனுக்கு நீதியை பெற்று தர வேண்டும்

எனது மகனை சுட்டு படுகொலை செய்த பொலிஸாரை பாதுகாக்காது மகனுக்கு நீதியை பெற்று தர இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அல்லைப்பிட்டியில்...

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.  கடந்த 19ஆம் திக...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம் - பவானந்தராஜா எம்.பி நம்பிக்கை

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை...

யாழில். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

செய்தி & படங்கள் :- பூ.லின்ரன்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றை...