முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக இன்று கொண்டு வரப்பட்ட நிலையில், அந்தப் பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்மை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com
புகைப்பட உதவி :- குமணன் (முல்லைத்தீவு ஊடகவியலாளர்)
No comments