Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பருத்தித்துறை பொலிஸார் ஐவருக்கு கொரோனா


பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஐவர் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் என 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. www.tamilnews1.com 

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இடையே கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெறப்பட்ட மாதிரிகளில் 17 பேரின் மாதிரிகள் கடந்த வெள்ளிக்கிழமை  பரிசோதனைக்கு உள்படுத்த நிலையில் மீளவும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. www.tamilnews1.com 

அதனடிப்படையில் சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.www.tamilnews1.com 

அதேவேளை மேலும் ஐவரின் மாதிரிகளை மீளப்பெறுமாறு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

www.tamilnews1.com 

No comments