Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ்ப்பாண பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொலிஸ் விடுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அனுராதபுரத்தை சேர்ந்த சார்ஜெண்ட் ஜயசேகர (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
குறித்த நபர் நேற்றைய தினம் இரவு உறக்கத்திற்கு சென்ற நிலையில் , இன்றைய தினம் காலை கடமைக்கு அழைத்து அழைத்து செல்ல சக உத்தியோகஸ்தர் ஒருவர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. 
 
அதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments