மீகொடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று மதியம் இடம்பெற முச்சக்கர வண்டி - கனரக வாகன விபத்திலையே மூவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments