கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு 100 சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.
அதனால், இலங்கையில் "சூப்பர் டெல்டா" பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளது என்பதால், செப்டெம்பர் மாதமளவில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, டெல்டா பிறழ்வு நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்







No comments